1507
பஞ்சாபில் இருந்து பீகாருக்குச் செல்லும் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நில...

1182
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பீகார் அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63 விழுக்காடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று வெளியிடப்ப...

1585
வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள் குறித்து விசாரிக்க தமிழகம் வந்த பீகார் குழுவினர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 100 வட மாநில தொழ...

1380
பீகாரில் சிறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள அந்த சிறையில் அடைக்கப்படிருந்த கைஷர் ...

2560
பீகாரில், மாணவர்கள் வகுப்பில் பங்கேற்காத நிலையில், தனது 3 ஆண்டு ஊதியத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் திரும்ப அளித்துள்ளார். முஷ்ரபூரில் உள்ள நித்தீஸ்வரர் கல்லூரியில் லாலன் குமார் என்பவர் உதவி பேராச...

1247
பீகாரில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், உரிமையாளரையும் சுட்டுக்கொன்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹா...

5074
பீகாரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள கங்கா பாதையில் ஸ்கூட்டியில் ஆண் மற்றும் பெண் இருவர் மெதுவாக சென்றுகொண்டிருந்தனர்....



BIG STORY